புதன், 2 மே, 2012

சிறப்பான நோக்கங்களுடன் இனிதே கலந்தாய்வு கூட்டம் நிறைவுபெற்றது.



 மார்ச் 18, அலையன்ஸ் குழுமம் ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வு கூட்டம் கார்பொரேட் அலுவலகத்தில் நடை  பெற்றது, இதில் அணைத்து மாவட்டங்களில் இருந்தும் பிரான்சிஸ் மற்றும் சூப்பர் பிரான்சிஸ்கள் கலந்து கொண்டனர் நிர்வாகம் மற்றும் வியாபார வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.இதில் இயக்குனர் திரு.காதர் இபுராஹீம் மற்றும் இணை இயக்குனர்கள் ஹமீது இபுராஹீம்,சீனி பாதுஷா , நவாப் ஜான் ,இபுராஹீம் மற்றும் இயக்குனர் சீனி முகமதுவின் சார்பில் அவரது தந்தை ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து இயக்குனர் காதர் இபுராஹீம் கருது சொல்லும் போது நிறுவனத்தின் வளர்ச்சி இறை அருளால் மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்றும் நமது வளர்ச்சியின் இலக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நமது கிளை சுமார் பனி இரண்டு  நாடுகளில் வியாப்பிதுருக்கும் என உறுதி பட தெரிவித்தார் .நம்பிக்கையோடு நடந்து முடிந்த இந்த கலந்தாய்வில் அனைவரும் தங்களது இலட்சியத்திற்கான கள் நம்பிக்கைக்கு மெருகு பூசி கொண்டார்கள் என்றால் அது மிகை இல்லை ..அலையன்ஸ் குழுமம் இத்தகைய இலக்கை அடைந்து மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்றதற்காக இறைவனுக்கு நன்றி கூறி கலந்தாய்வு இனிதே   நிறைவுற்றது.

                                                  ஆம் ஐம்பதாயிரம் தமிழ் பேசும் குடும்பங்களுக்கு வாழ்வு தருவதே எமது இலட்சியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக