செவ்வாய், 16 ஜூலை, 2013

நெல்லைக்கு இனி வெற்றி மட்டுமே எல்லை.






நாங்கள் எமது இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதை திருநெல்வேலி  மாவட்டத்தின் மாஸ்டர் பிரான்சிஸ் திரு V.T.சுந்தர் அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.நிறுவனம் சார்பில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர் பாராமல் தனது தொடர் அழுத்தம் தரும் நெருக்கடிகளுக்கும் நடுவிலேயும்  கூட  செயற்கை கோள்  மற்றும் பிரபல தினசரி ஊடகங்கள் என தனது நிறுவனம் சார்ந்த விளம்பரங்களை பிரசுரித்த வண்ணம் இருக்கும் இவரது முயற்சிகளை பார்க்கும் தருவாயில் சுவாமி விவேகானந்தர் சொன்ன ஒரு பொன் மொழி நினைவுக்கு வருகிறது.முதலில் உனது இலக்கு  எதுவென தீர்மானி.உதவி செய்ய நண்பர்கள் இல்லையே,கையில் பணம் இல்லையே.உற்றார் உறவினர்கள் கேலியாய் பேசுகிறார்களே,என்றெல்லாம் எண்ணி நேரத்தை வீணடிக்காதே ..நிச்சயம் உனது இலக்கு உன்னை வெற்றி பாதையில் கொண்டு சேர்க்கும் என்றாரே அவரது பொன்மொழியை மெய் படுத்தி காட்டி இருக்கும் திரு தாயுமானவ சுந்தருக்கும் அவரது முயற்சிக்கு  உறுதுணை நிற்கும் அவரது பிரான்சிச்களுக்கும்.மேலும் இதனை பெரும் முயற்சியாளர்களை தந்த அவர்களது பெற்றோருக்கும் ..நமது அலையன்ஸ் குடும்பத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் ..

1 கருத்து: