செவ்வாய், 16 ஜூலை, 2013

கோவை மாவட்டத்தின் கலந்தாய்வு கூட்டம்

இன்று(17/07/2013)
மாலை 3 மணிக்கு ,கோவை மாவட்டத்தின் பிரான்சிச்களுக்கு மத்தியில் கலந்தாய்வு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள  படியால் ,கோவை மாவட்டத்தின் அணைத்து கிளை உரிமையாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறு திரு.மோகன் அன்போடு அழைக்கிறார் .இந்த கலந்தாய்வு கூட்டத்தில் முக்கியமான சேவை முறைகள் பற்றி விவாதிக்கபடுகிறது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் நமது இலாப சதவீதத்தை அதிகரிப்பதோடு..முக்கிய விவாதங்கள் மூலம் தெளிவு பெற அன்போடு அழைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக