சனி, 27 ஜூலை, 2013

பிரச்சனைகளும் கொரியர் தொழிலும் ...


விபத்து இல்லாத சாலை ,ஏழை இல்லாத இந்தியா,புன்னகையை மட்டுமே பவ்யமாய் தரும் மனைவி இவை சாத்தியம் என்றால் பிரச்சினையே இல்லாத கொரியர் தொழிலும் சாத்தியமே .ஒரு பிரச்சனைக்காக ஓடி ஒதுங்க ஆரம்பிப்போமேயானால் .,பின் தொடர்வதற்கு பூதாகரமாய் எத்தனையோ பிரச்சனைகள் வரிசையில் நிற்கிறது.தினமும் சாப்பிடுகிறோம்,தினமும் தூங்குகிறோம் ,தினமும் சிரிக்கிறோம் அதே போல்தான் தினமும் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்கிறோம் ..நீதி மன்றங்களை சந்தித்த ,தினமும் சந்திக்கின்ற வழக்குகளில் இது போன்ற நமது தொழில் சார்ந்த வழக்குகள் தினம்,தினம் வந்த வண்ணம்தான் இருக்கிறது...நீதி மன்றங்களுக்கு போன கொரியர் நிறுவனங்களே தொடர்ந்து கொரியர் சேவையை வெற்றி கரமாக செய்யும் போது நாம் ஏன் ஓடி ஒழிய வேண்டும்?பிரச்சனைகள் உங்களை பன்படுத்தட்டும் .கொஞ்சம், கொஞ்சமாக நம்மை நிச்சயம் சரி செய்து கொள்வோம் அதுவரை நமது போராட்டம் வெற்றி நோக்கி பயணிக்கட்டும் .இலக்கை அடைவோம் உண்மையில் அப்போது இவைகளுக்காகவா இதனை வருத்த பட்டோம் என்கிற நிலையை ,


இறைவன் நாடினால் சந்திப்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக